இந்தியா

ம.பி.யில் கார்-லாரி மோதல்: 7 பேர் பலி, 2 பேர் காயம்!

DIN

மத்தியப் பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் கார் மீது லாரி மோதி விபத்தில் 7 பேர் பலியாகினர். 2 பேர் காயமடைந்தனர். 

சிதி-திகார் சாலை அருகே டோல் கிராமத்தின் அருகே காலை 9.30 மணிக்கு இந்த விபத்து நடைபெற்றதாக சித்தி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்தார். 

வேகமாக வந்த லாரி, கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சம்பவ இடத்தில் போலீஸார் குழு விரைந்துள்ளது. விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வியாபாரியிடம் வழிப்பறி: இளைஞா் கைது

பழனி கோயிலில் வைகாசி விசாகப் பெருவிழா இன்று கொடியேற்றம்

செங்கல்பட்டு: இரு விபத்துகளில் 9 பேர் உயிரிழப்பு

பைக் மோதியதில் கடமான் பலி

சிவகங்கை நகராட்சி குப்பை லாரியை சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம்

SCROLL FOR NEXT