இந்தியா

10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஹெலிகாப்டர் பயணம்!

சத்தீஸ்கரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஹெலிகாப்ப்டரில் சிறப்பு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

DIN


சத்தீஸ்கரில் 10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு ஹெலிகாப்ப்டரில் சிறப்பு பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

10 மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 

அந்தவகையில், பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஹிலிகாப்டர் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி மாநிலத்தில் 88 மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்லப்பட்டனர். 

ராய்பூரிலிருந்து பகுதியளவு மாணவர்கள் ஹெலிகாப்டரில் அழைத்துச்செல்லப்பட்டனர். கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இதனை செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT