இந்தியா

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டுகள் நிறைந்த பை பறிமுதல்: 8 பேர் கைது

மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் காரிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர். 

DIN

மேற்கு வங்க மாநிலம் பிஷ்ணுபூரில் காரிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பை ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர். 

இதுதொடர்பாக காவல் துணை கண்காணிப்பாளர் கூறுகையில், 

பிஷ்ணுபூர் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனை மேற்கொண்டோம். அப்போது அதிலிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த  பை ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் எங்கிருந்து வெடிகுண்டுகள் நிறைந்த பையைக் கொண்டு வருகின்றனர் என்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நொய்டா வரதட்சிணை வழக்கில் திருப்பம்: நிக்கியின் குடும்பத்தாரால் மருமகளுக்கு நடந்த கொடுமை!

பிகார் வாக்குரிமைப் பேரணியில் முதல்வர் மு.க. ஸ்டாலின்! | செய்திகள்: சில வரிகளில் | 27.08.25

சூரியின் மண்டாடி சிறப்பு போஸ்டர் வெளியீடு!

ஜம்மு - காஷ்மீர் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

வரதட்சிணைக்காக மனைவியை எரித்துக் கொன்ற தலைமைக் காவலர் கைது!

SCROLL FOR NEXT