சுவேந்து அதிகாரி 
இந்தியா

திரிணமூல் காங்கிரஸுக்கு பொய் கூறும் பழக்கம்: பாஜக விமர்சனம்!

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு பொய்யுரைக்கும் பழக்கம் உள்ளதாக மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். 

DIN

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கு பொய்யுரைக்கும் பழக்கம் உள்ளதாக மேற்கு வங்க மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். 

மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுவேந்து அதிகாரி, திரிபுரா, உத்தரப் பிரதேசத்திலும் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். கோவாவில் போட்டியிட்டு மிகப்பெரிய வெற்றிடத்தைப் பெற்றனர். மேற்குவங்கத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொழில் துறையில் முன்னேற்றம் இல்லை. தொழில் முதலீடுக்கான இணக்கமான சூழலும் இல்லை. புதிய விமான நிலையங்கள், புதிய வேலைவாய்ப்பு என எதுவும் இல்லை. 

ஆனாலும் தன்னுடைய சொந்த நிகழ்ச்சிகளுக்காக 500 கோடி வரை மம்தா செலவிடுகிறார். பணிநியமன முறைகேட்டில் சிக்கிய குற்றவாளியைக் காக்க நீதிமன்றத்தில் 300 கோடி செலவிடுகிறார் என குற்றம் சாட்டினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கவனம் பெறும் துல்கர் சல்மான், மிருணாள் தாக்கூர் இசை ஆல்பம்!

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

SCROLL FOR NEXT