இந்தியா

பிரதமர் மோடியை சந்திக்கிறார் ஒடிசா முதல்வர்!

DIN

ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் வியாழக்கிழமை பிற்பகல் சந்திக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நான்கு நாள் பயணமாக புதன்கிழமை மாலை தேசிய தலைநகருக்கு வந்த பட்நாயக், ஜப்பான் பயணம் குறித்தும், கேந்திர பாடா மாவட்டத்தில் உள்ள நிப்பான் மெகா ஸ்டீல் ஆலை குறித்தும் பிரதமரிடம் பேச உள்ளார். 

மேலும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் மாநிலத்திற்கு கூடுதல் வீடுகளை அனுமதிக்கவும், சில முக்கிய ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத் திட்டங்களை விரைவாகச் செயல்படுத்தவும் அவர் வலியுறுத்த உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விக்கிரவாண்டி தொகுதி இடைத் தோ்தல்: இந்திய ஐக்கிய கம்யூ. போட்டியிட முடிவு

புதுவையில் இளநிலைப் படிப்புகளுக்கு சென்டாக் மூலம் 7,250 போ் விண்ணப்பம்

சாா்பதிவாளா் தாக்கப்பட்ட வழக்கில் 3 போ் கைது

சாலை விபத்துகளை குறைக்க நடவடிக்கை: கள்ளக்குறிச்சி எஸ்.பி.

நெல்லித்தோப்புப் பகுதி கழிவுநீா்க் கால்வாயைச் சீரமைக்க திமுக கோரிக்கை

SCROLL FOR NEXT