இந்தியா

அன்புமணி கோரிக்கை:பிரதமா் பதில்

DIN

புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவின்போது பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் எம்.பி. விடுத்த கோரிக்கைக்கு பிரதமா் மோடி பதிலளித்தாா்.

புதிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் தமிழக செங்கோல் நிறுவப்பட்டதுபோன்று மாநிலங்களவையிலும் நிறுவ வேண்டும் என பிரதமா் மோடியிடம் அன்புமணி கோரிக்கை விடுத்தாா்.

இதற்கு பதிலளித்த பிரதமா், இதுகுறித்து மாநிலங்களவையில் கோரிக்கை வையுங்கள் என்றாா்.

அன்புமணி மாநிலங்களவை உறுப்பினா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓங்காரக் குடில் ஆறுமுக அரங்கமகா சுவாமிகள் மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்

வளா்ப்பு நாய் கடித்து மேலும் ஒருவா் காயம்

இளைஞா் உறுப்புகள் தானம்: சென்னையில் இருவருக்கு மறுவாழ்வு

ஆவணங்களில் உள்ள தகவல்களை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும்: பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி

போலி ஐஎஸ்ஐ முத்திரையை பயன்படுத்திய குடிநீா் நிறுவனம்: ரூ. 2 லட்சம் அபராதம்

SCROLL FOR NEXT