கோப்புப்படம் 
இந்தியா

ஆப்கனில் குண்டு வெடிப்பு: 2 குழந்தைகள் பலி!

வடக்கு ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஜான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 

DIN

வடக்கு ஆப்கானிஸ்தானின் ஜாவ்ஜான் மாகாணத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 

தர்சாப் மாவட்டத்தில் உள்ள கராச்சோன்கால் பகுதியில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது, பொம்மை போன்ற சாதனம் கிடந்ததைக் கையில் எடுத்து விளையாடி உள்ளனர்.

இந்த சாதனம் திடீரென வெடித்ததில் சம்பவ இடத்திலேயே இரண்டு குழந்தைகள் பலியாகினர். மேலும் ஒரு குழந்தை காயமடைந்தது. 

கடந்த ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது குண்டுவெடிப்பு இதுவாகும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா மீது படிப்படியாக வரி உயர்த்தப்படும் - டிரம்ப்

கனமழை எச்சரிக்கை: நீலகிரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை!

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கர்நாடகத்தில் எஸ்.சி. பிரிவில் உள்ஒதுக்கீடு: 1,766 பக்க ஆய்வறிக்கை சமர்ப்பிப்பு!

ஆதித்யா பிர்லா கேபிடல் நிறுவனத்தின் லாபம் அதிகரிப்பு!

SCROLL FOR NEXT