இந்தியா

டெங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் உயிரிழப்பு: 50 ஆக உயர்ந்த பலி!

கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

DIN

கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 60 வயது முதியவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர். 

தாகூர்புகூரில் வசிக்கும் பரோஷ் ஷா, கடந்த சில நாள்களாக கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் செப்டம்பர் 29ம் தேதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி பரோஷ் ஷா உயிரிழந்தார். 

மாநிலத்தில் இந்த ஆண்டு 50க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளி வீட்டில்16 பவுன் நகைகள் திருட்டு

திப்பணம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு இடம் ஒதுக்க பொதுமக்கள் கோரிக்கை!

பெண் பயணியை பாலியல் வன்கொடுமை செய்து கொள்ளையடித்ததாக பைக் டாக்ஸி ஓட்டுநா் கைது

12 எம்சிடி வாா்டுகளுக்கு நவ.30-இல் இடைத் தோ்தல்

தில்லியில் மேலும் 621 பள்ளிகளில் தனியாா் துப்புரவு சேவை

SCROLL FOR NEXT