இந்தியா

ஆர்ஜென்டீனா அதிபர் தில்லி வந்தடைந்தார்!

DIN

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் தில்லி வந்தடைந்தார். 

தில்லி விமான நிலையத்தில் பெர்னாண்டஸை எஃகு மற்றும் ஊரக வளர்ச்சிக்கான இணை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே வரவேற்றார். பிரிக்ஸ் மாநாட்டில் சேர்க்கப்பட்ட ஐந்து புதிய நாடுகளில் அர்ஜென்டினாவும் உள்ளது. 

தலைநகர் தில்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பல உலக தலைவர்கள் வருகையளித்து வருகின்றனர். உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் தில்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

பத்திரிகையாளரின் சுதந்திரத்தை பறித்ததற்கான தண்டனையை யார் செலுத்துவார்கள்? - ப.சிதம்பரம் கேள்வி

இனி விஜயகாந்தை போல் ஒருவரை பார்க்க முடியாது: ரஜினி உருக்கம்

SCROLL FOR NEXT