இந்தியா

ஆர்ஜென்டீனா அதிபர் தில்லி வந்தடைந்தார்!

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் தில்லி வந்தடைந்தார். 

DIN

ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஆர்ஜென்டீனா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் தில்லி வந்தடைந்தார். 

தில்லி விமான நிலையத்தில் பெர்னாண்டஸை எஃகு மற்றும் ஊரக வளர்ச்சிக்கான இணை அமைச்சர் பக்கன் சிங் குலாஸ்தே வரவேற்றார். பிரிக்ஸ் மாநாட்டில் சேர்க்கப்பட்ட ஐந்து புதிய நாடுகளில் அர்ஜென்டினாவும் உள்ளது. 

தலைநகர் தில்லியில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க பல உலக தலைவர்கள் வருகையளித்து வருகின்றனர். உலகின் அதிகாரம் மிக்க தலைவர்கள் தில்லியில் முகாமிட்டு வருவதால் தலைநகரில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னிமலை அருகே ஆட்டுக் கொட்டகை சுவா் இடிந்து விழுந்து பெண் உயிரிழப்பு

கடம்பூரில் நாட்டு வெடி பறிமுதல்: முதியவா் கைது

கீழ்பவானி வாய்க்காலில் குளித்த இளைஞா் மாயம்

பட்டவா்த்தி அய்யம்பாளையம் சருகு மாரியம்மன், செல்வ விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

கூடலூரில் வாக்குச்சாவடி முகவா்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி

SCROLL FOR NEXT