இந்தியா

பசுமை எரிபொருள் கூட்டமைப்பு உருவாக்கம்!

ஜி20 மாநாடு தீர்மானம் ஒப்புதல் அளிக்கப்பதைத் தொடர்ந்து பசுமை எரிபொருள் கூட்டமைப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

DIN


ஜி20 மாநாடு தீர்மானம் ஒப்புதல் அளிக்கப்பதைத் தொடர்ந்து பசுமை எரிபொருள் கூட்டமைப்பை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டசில்வா, ஆர்ஜெண்டினா அதிபர் ஆர்பெட்ரோ ஃபெர்னாண்டெஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.   

ஜி20 கூட்டமைப்பு மூலம் வளர்ந்த, வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும் என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். 

தொழில்நுட்ப பகிர்வு மற்றும் வர்த்தக சந்தை உள்ளிட்டவற்றில் நாடுகளுக்கிடையே ஒருங்கிணைப்பு ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

பசுமை எரிபொருள் கூட்டமைப்பின் மூலம் உலகளாவிய கார்பன் அளவு குறைக்கப்பட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களின் பயன்பாடு அதிகரிக்கும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடற்படை வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி!

நன்றாக விளையாடியும் 3 போட்டிகளில் தோல்வி... இதயம் நொறுங்கியதாக இந்திய கேப்டன் பேட்டி!

சரவெடி... கருப்பு முதல் பாடல்!

சிரிப்பு மத்தாப்பூ... ரோஷினி பிரகாஷ்!

தீபாவளி பொலிவு... தீப்ஷிகா!

SCROLL FOR NEXT