இந்தியா

100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை: இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை வெளியீடு

Sasikumar

100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை: இந்திய கம்யூ. தேர்தல் அறிக்கை வெளியீடு

மக்களவைத் தேர்தலையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா தில்லியில் இன்று வெளியிட்டார்.

அதில்,

• குடியுரிமை திருத்தச் சட்டத்தை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும், 50 சதவீத இட ஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்படும்"

• நுழைவுத் தேர்வுகளில் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படும்''

• 100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்"

• 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் தினக்கூலி ரூ.700 ஆக உயர்த்தப்படும்"

• புதுச்சேரி மற்றும் தில்லிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும்"

• பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும.

• சுகாதாரம், கல்விக்கான நிதியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

• சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.

• கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில் ஆளுநர் பதவி நீக்கப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் காங்கிரஸ் எம்.பி.யின் மகனை ஏலத்தில் எடுத்த கேகேஆர்!

பிரதமர் மோடிக்கு உயரிய விருது! எத்தியோப்பிய பிரதமர் அபி அகமது வழங்கினார்

ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பெயர் மாற்றம்! காங்கிரஸ் எம்பிக்கள் ஆலோசனை!

புயல் காற்றால் உடைந்து விழுந்த சுதந்திர தேவி சிலை!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்! ஜனவரிமுதல் இயக்கம்!

SCROLL FOR NEXT