தெருநாய்கள் (கோப்புப் படம்)  
இந்தியா

ஜாா்க்கண்ட்: தெருநாய் கடித்து 6 மாதக் குழந்தை உயிரிழப்பு

ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Din

ஜாா்க்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் தெருநாய் கடித்ததில் 6 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மாநிலத்தின் சிங்பூம் மாவட்டத்தில் உள்ள கோபிபூா் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. 6 மாத பெண் குழந்தையின் தாயாா் கழிவறைக்குச் சென்றிருந்தபோது குழந்தையை தெருநாய் வெகுதூரம் இழுத்துச் சென்று கடித்துள்ளது.

இதில் பலத்த காயமடைந்த குழந்தையை அருகில் இருந்த மனோஹா் சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனா். ஆனால், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் விலை: இன்றைய நிலவரம்!

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தேர்வுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

ரூ.19,000 கோடி நிதியை நிறுத்திய டிரம்ப் உத்தரவு ரத்து: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆஹா... கலக்கலா இருக்கே சாய்! கேட்க கேட்க பிடிக்கும் ஊறும் பிளட்!

SCROLL FOR NEXT