ஏர் இந்தியா விமானம் 
இந்தியா

மோசமான வானிலை காரணமாக தில்லி - நரிட்டா விமான சேவை ரத்து: ஏர் இந்தியா

மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக ஏர் இந்தியா தில்லியிலிருந்து ஜப்பானின் நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

DIN

புதுதில்லி: மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக ஏர் இந்தியா, தில்லியிலிருந்து ஜப்பானின் உள்ள நரிட்டாவுக்கு செல்லும் விமானங்களை ரத்து செய்துள்ளதாக இன்று தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 16-ஆம் தேதி புதுதில்லி - நரிட்டா வழித்தட விமானங்களில் உறுதி செய்யப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள் மறு திட்டமிடலில் ஒரு முறை சலுகையும், விமான சேவை ரத்தானதற்கான முழு பணத்தைத் திரும்பப் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

டோக்கியோவில் மோசமான வானிலை எச்சரிக்கை காரணமாக புதுதில்லி - நரிட்டா - புதுதில்லி வழித்தடத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) ஏஐ 306 மற்றும் ஏஐ 307 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1-க்கு புதிய ப்ரீபெய்டு திட்டம்: பிஎஸ்என்எல் அறிவிப்பு

275 மாநகர சிறப்பு பேருந்துகள்: இன்றுமுதல் இயக்கப்படும்

பாதுகாப்பு கருதி புழல் ஏரியில் உபரி நீர் திறப்பு

கொளத்தூரில் ரூ.110.92 கோடியில் அதிநவீன துணை மின்நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மோட்டாா் பைக் விபத்தில் மெக்கானிக் காயம்!

SCROLL FOR NEXT