கோப்புப்படம் 
இந்தியா

நாடாளுமன்றத்தில் இன்று மாலை பிரதமர் மோடி உரை!

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

புதுதில்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை உரையாற்றவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து, பிப்ரவரி 1-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பதிலளித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 5 மணியளவில் மக்களவையில் உரையாற்றவுள்ளார்.

தற்போதைய அரசின் கடைசி கூட்டத்தொடர் பிப்.9-ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், பிரதமரின் உரை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT