பிரியாணி 
இந்தியா

ஒரு நிமிடத்திற்கு 1,244 பிரியாணி ஆர்டர்கள்!

2023-ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, ஒரு நிமிடத்திற்கு 1,244 பிரியாணி ஆர்டர்களை பெற்றதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

DIN

2023-ஆம் ஆண்டின் கடைசி நாளான நேற்று, ஒரு நிமிடத்திற்கு 1,244 பிரியாணி ஆர்டர்களை பெற்றதாக ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2023-ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து புத்தாண்டை வரவேற்று நேற்றுமுதல் பல கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

மக்களின் கொண்டாட்டங்களில் உணவுக்கு முக்கிய இடம் உண்டு. அந்த வகையில், நேற்று மட்டும் ஒரு நிமிடத்திற்கு 1,244 பிரியாணி ஆர்டர்களை ஸ்விக்கி நிறுவனம் மட்டும் பெற்றுள்ளது.

ஆண்டின் கடைசி நாளான நேற்று அதிக ஆர்டர்களை பெற்ற உணவு வகைகளில் பிரியாணியே முதலிடம் பிடித்துள்ளது.

ஒரே நாளில் மொத்தம் 17 லட்சத்து 91 ஆயிரத்து 360 பிரியாணி ஆர்டர்களை ஸ்விக்கி நிறுவனம் டெலிவரி செய்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திப்பு சுல்தானையும் சத்ரபதி சிவாஜியையும் ஒப்பிடுவதை எதிர்க்கிறோம்: மகாராஷ்டிர முதல்வர்

விவசாயிகளின் அடித்தளம் இல்லாமல் எதையும் கட்டமைக்க முடியாது: ராகுல்!

பாகிஸ்தானில் காவலர்கள் 2 பேர் கடத்தி கொலை

நல்லகண்ணுவுக்கு இறுதி அஞ்சலி! 'வீர வணக்கம்' என முழக்கமிட்ட மு.க. ஸ்டாலின்!

ஜிம்பாப்வேவை லேசாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; இந்திய அணியை எச்சரிக்கும் முன்னாள் கேப்டன்!

SCROLL FOR NEXT