இந்தியா

4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்!

DIN

ஹைதராபாத்: ஹைதராபாத் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 2 நாள்களில் மட்டும் ரூ.2.91 கோடி மதிப்புள்ள 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தகவலின் அடிப்படையில், விமான நிலையத்தில் ஹைதராபாத் சுங்க அதிகாரிகள் டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் துபாயிலிருந்து வந்த மூன்று பெண்கள் உள்பட 4 பயணிகளை வழிமறித்தில், அவர்களிடமிருந்து 4.597 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தில் 30 கட்டிகள் மற்றும் 2 செயின்கள் அடங்கும். குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரும் சுங்கச் சட்டத்தின் விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று அந்த செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT