இந்தியா

ஜார்க்கண்ட்: 25 கிலோ ஹெராயினுடன் 3 பேர் கைது!

DIN

ஜார்க்கண்ட்:  ஜார்க்கண்ட் மாநிலம் பாலமு மாவட்டத்தில் 25.25 கிலோ ஹெராயினுடன் ஒரு பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது குறித்து பாலமு மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரான ரீஷ்மா ராமேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட அஜந்தி தேவி (39), ராஜா ஓரான் (23), மோகித்குமார் (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மேதினிநகர் நகரில் உள்ள ஜெயில்ஹாட்டா பகுதியில் நடைபெற்ற சோதனையின் போது அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஏஏ என்பது வெறும் கண்துடைப்பு: மம்தா பானர்ஜி!

மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி பாடல் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

கார்கிவ்வை கைப்பற்றும் எண்ணமில்லை: ரஷிய பிரதமர்!

உலகக் கோப்பை நேரத்தில் பாகிஸ்தான் அணிக்குள் அதிருப்தி நிலவுகிறதா? ஷகின் அஃப்ரிடி பதில்!

SCROLL FOR NEXT