இந்தியா

பனி மூடிய சாலை... டிராக்டர் கவிழ்ந்து விபத்து

உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

DIN

முசாபர்நகர்: அடர்த்தியான பனி சூழ்ந்த பகுதியில் பார்வை மட்டுப்படாததால் டிராக்டர் விபத்துக்குள்ளாகியது.

டிராக்டரை ஓட்டிச் சென்ற இருவர், கால்வாயில் வண்டி கவிழ்ந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

திங்கள்கிழமை இரவு, சாம்லி மாவட்டத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 

கூடுதல் சிறப்பு காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் குமார் சிங் பேசும்போது, பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த சன்னி (20) மற்றும் ஆகாஷ் (19) ஆகிய இருவரும் பலியாகியதாகத் தெரிவித்துள்ளார்.

வீட்டிற்கு திரும்பும் வழியில் அவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர். செவ்வாய்கிழமை அதிகாலை ஊர் மக்களால் இந்த விபத்து கவனிக்கப்பட்டு காவலர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

SCROLL FOR NEXT