ஆந்திரத்தில் சங்கராந்தி விடுமுறை நீட்டிப்பு 
இந்தியா

ஆந்திரத்தில் சங்கராந்தி விடுமுறை நீட்டிப்பு!

சங்கராந்தி பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

DIN


சங்கராந்தி பண்டிகையையொட்டி ஆந்திர மாநிலத்தில் விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆந்திர மாநிலத்தில் சங்கராந்தி பண்டிகையையொட்டி கடந்த 9-ம் தேதி முதல் 18-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி மேலும் இரண்டு நாள்களுக்கு ஜனவரி 19, 20 வரை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

ஜன.21-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஜன.22-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT