இந்தியா

ஜார்க்கண்ட் பள்ளியில் 2 ஆசிரியர்கள் சுட்டுக் கொலை!

DIN

ஜார்க்கண்ட்டின், கோடா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 2 ஆசிரியர்களை சக ஆசிரியரே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ராஞ்சியில் இருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள பொரையாஹ்ட் பகுதியில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் காலை 11 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது.

இரண்டு ஆசிரியர்களை கூடுவதற்கு முன்னதாக ஆசிரியர் தன்னைத்தானே சுட்டதில் அவருக்கு பலத்த காயம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதுகுறித்து கோடா காவல் கண்காணிப்பாளர், 

பெண் ஆசிரியர் உள்பட இரண்டு ஆசிரியர்களின் உடல்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தன. குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியரும் பலத்த காயத்துடன் காணப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இரண்டு ஆசிரியர்களையும் சக ஆசிரியர் சுட்டுக் கொன்றதன் பின்னணி என்ன என்று போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT