பெப்சி instagram
இந்தியா

பெப்சி புதிய இலச்சினை அறிமுகம்

புதிய பெப்சி இலச்சினை இந்தியாவில் அரங்கேற்றம்

DIN

பன்னாட்டு குளிர்பான நிறுவனமான பெப்சி தனது முந்திய இலச்சினையில் இருந்து மாற்றப்பட்ட புதிய இலச்சினையை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் புதிய சந்தைப்படுத்தலின் அங்கமாக இலச்சினை அறிமுகத்தை பெரியளவில் நிகழ்த்தி வரும் பெப்சிகோ, இந்தியாவில் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

கடந்த 14 ஆண்டுகளில் இலச்சினை மாற்றியமைக்கப்படுவது இதுவே முதன்முறை என அமெரிக்க குளிர்பான நிறுவனமான பெப்ஸிகோ தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள இந்திய நுழைவாயில் நினைவுச்சின்னத்தில் பெப்ஸி குளோப் இலச்சினை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்தப்பட்டது.

முந்தைய வடிவத்தில் இருந்து இலச்சினை பெறப்பட்டாலும் நவீன அங்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலர் பேலட்டில் எலெக்ட்ரிக் நீலம் மற்றும் கருப்பு நிறங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

நெல்லையில் பரபரப்பு... காவல் நிலையம், சோதனைச் சாவடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு!

தவெக நிர்வாகிகளை குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்த போலீசார்!

பெண்கள் மீதான கறை மமதா பானர்ஜி: பாஜக கடும் விமர்சனம்

வா வாத்தியார் படத்தின் புகைப்படங்கள்

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

SCROLL FOR NEXT