இந்தியா

அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றி! விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து

DIN

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

இதனையொட்டி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பல்வேறு திறன் கொண்ட இலக்குகளை துல்லியமாகவும் தனிச்சையாகவும் சென்று தாக்கக் கூடியது அக்னி - ஏவுகணை. மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் அக்னி -5 ஏவுகணையை விஞ்ஞானிகள் சோதனை செய்தனர்.

நவீன ஏவுலணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT