இந்தியா

அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றி! விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

DIN

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது.

இதனையொட்டி பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சமூகவலைதளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பல்வேறு திறன் கொண்ட இலக்குகளை துல்லியமாகவும் தனிச்சையாகவும் சென்று தாக்கக் கூடியது அக்னி - ஏவுகணை. மிஷன் திவ்யாஸ்திரா திட்டத்தின் கீழ் அக்னி -5 ஏவுகணையை விஞ்ஞானிகள் சோதனை செய்தனர்.

நவீன ஏவுலணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இளைஞா் தற்கொலை

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

தலைமைக் காவலா் மாரடைப்பால் உயிரிழப்பு

ரயிலிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலத்த காயம்

மதுரை மாவட்டத்தில் 3.80 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT