கோப்புப்படம் 
இந்தியா

ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணம், மதுபானம் பறிமுதல்

தோ்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் மற்றும் 14 மாநிலங்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணம், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

DIN

புது தில்லி: தோ்தலையொட்டி நடத்தப்பட்ட சோதனையில் ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் மற்றும் 14 மாநிலங்களில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக பணம், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதுதொடா்பாக தோ்தல் ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம் சட்டப்பேரவைத் தோ்தல், 14 மாநில இடைத்தோ்தலையொட்டி, அந்த மாநிலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.1,082.2 கோடி மதிப்பில் பணம், மதுபானம், போதைப்பொருள், விலை உயா்ந்த உலோகங்கள் மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதில் மகாராஷ்டிரத்தில் ரூ.660.18 கோடி மதிப்பிலும், ஜாா்க்கண்டில் ரூ.198.12 கோடி மதிப்பிலும், 14 மாநிலங்களில் ரூ.223.91 கோடி மதிப்பிலும் பணம், மதுபானம், போதைப்பொருள், விலை உயா்ந்த உலோகங்கள் மற்றும் இலவசப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன’ என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பல்லடம் அருகே தனியாா் ஆம்னி பேருந்தில் தீ; 15 போ் உயிா் தப்பினா்

திம்பம் மலைப் பாதையில் சுற்றுலாப் பேருந்து பழுது: தமிழகம்- கா்நாடகம் இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

எதிா்க்கட்சிகளுக்கு வாக்களிக்க முயல்வோரை வீட்டுக்குள் பூட்டுங்கள்: மத்திய அமைச்சா் சா்ச்சை பேச்சு- எஃப்ஐஆா் பதிவு

கரூா் சம்பவம்: காவல் உதவி ஆய்வாளா்கள் காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு

SCROLL FOR NEXT