கோப்புப்படம் 
இந்தியா

அயோத்தி: மாவட்ட கூடுதல் ஆட்சியர் சடலமாக மீட்பு!

அயோத்தியின் கூடுதல் ஆட்சியர் மர்மமான முறையில் உயிரிழந்ததை அடுத்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

DIN

அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுர்ஜீத் சிங், அவரது வீட்டிலிருந்து சடலமாக வியாழக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளார்.

அயோத்தியின் மாவட்ட கூடுதல் ஆட்சியராக(சட்டம் - ஒழுங்கு) சுர்ஜீத் சிங் பணியாற்றி வரும் நிலையில், சுர்சாரி காலனியில் உள்ள அவரது வீட்டில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

அவரின் உயிரிழப்புக்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் அவரது சடலத்தை கைப்பற்றி போலீஸார் தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.

மேலும், சுர்ஜீத் சிங்கின் வீட்டில் மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர் உள்ளிட்டோர் ஆய்வு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மஞ்சள் முகமே... ஸ்ரீமுகி!

"சென்னை வந்த உடன் முடிகொட்டுகிறதா?" காரணம் இதுதான்! | Special Interview with Dr. Karthik Raja

ஒரு பார்வை போதும்... கஜோல்!

இளைஞன் - வளர்ந்த மனிதன்... பத்தாண்டுக்குப் பிறகு பிரீமியர் லீக்கிலிருந்து விலகும் தென்கொரிய வீரர்!

காரைத் தாக்கிய யானை! நல்வாய்ப்பாக உயிர் தப்பிய பயணிகள்! | Elephant attack

SCROLL FOR NEXT