இந்தியா

தேசிய ஒற்றுமை நாளையொட்டி மாரத்தான் ஓட்டம்!

புதுதில்லியில் மாரத்தான் ஓட்டத்தை அமித் ஷா தொடக்கி வைத்தார்.

DIN

புதுதில்லி: இந்திய ஒருங்கிணைப்புக்காகப் பாடுபட்ட தலைவர், மறைந்த முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் அக்டோபர் 31-ஆம் தேதி ’தேசிய ஒற்றுமை நாளாக’ கொண்டாடப்படுகிறது. 'தேசிய ஒற்றுமை நாளன்று', சர்தார் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிகள், அக்டோபர் 31-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தேசிய ஒற்றுமை நாளையொட்டி நடத்தப்படும் ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’, இன்று (அக். 29) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுதில்லியில் மாரத்தான் ஓட்டத்தை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று காலை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

துறையூா் பகுதியில் நாளை(ஆக.4) மின் தடை

மணப்பாக்கம் சின்ன கன்னியம்மன் கோயில் ஆடி தீமிதி விழா

முசிறி அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

ஆக. 7-இல் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயில் முப்பெரும் விழா

முசிறியில் காரில் வெளி மாநில மதுபாட்டில் கொண்டு சென்றவா் கைது

SCROLL FOR NEXT