புது தில்லி: உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் ஒருவர் யாஹ்.. யாஹ் என்று சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், யாஹ் என சொல்ல வேண்டாம், இது ஒன்றும் காபி கடையல்ல என கண்டித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.