மத்திய தில்லியில் உள்ள பீட்சா கடையில் தீ விபத்து
மத்திய தில்லியின் ஹவுஸ் காசி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பீஸ்ஸா கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
மத்திய தில்லியின் ஹவுஸ் காசி பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு பீஸ்ஸா கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
‘இந்த விபத்தில் அதிருஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடா்பாக மாலை 4.20 மணியளவில் அழைப்பு வந்தது, தீயணைப்பு நடவடிக்கை சுமாா் அரை மணி நேரம் நீடித்தது. நான்கு தீயணைப்பு குழுவினா் சம்பவ இடத்திற்கு விரைந்தோம். மாலை 5 மணியளவில் தீயணைப்பு பணி முடிவடைந்தது’ என்று தீயணைப்பு சேவை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.