உத்தரகண்ட்டில் மீண்டும் நிலச்சரிவு ANI
இந்தியா

உத்தரகண்ட்: தொடரும் நிலச்சரிவுகளால் தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

உத்தரகண்ட்டில் மீண்டும் நிலச்சரிவு!

இணையதளச் செய்திப் பிரிவு

உத்தரகண்ட்டில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. யமுனோத்ரி, கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலைகளில் நிலச்சரிவால் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.

நலூனா பகுதியருகே ஏற்பட்ட நிலச்சரிவால் உத்தர்காசி கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. நிலசரிவுகள் ஆங்காங்கே தொடர்ந்து ஏற்படுவதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகனப் போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதேபோல, யமுனோத்ரி நெடுஞ்சாலையில் பனாஸ் அருகே ஏற்பட்ட நிலச்சரிவால் வாகனப் போக்குவரத்து தடைபட்டு உள்ளது.

தலைநகர் டேராடூன் உள்பட மாநிலத்தின் பல இடங்களில் கனமழை பெய்வதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

Uttarakhand | Yamunotri National Highway has been blocked due to a landslide near Banas.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘கைப்பேசிக்கு வரும் குறுஞ்செய்தி லிங்க்கை தொடவேண்டாம்’

மதுராந்தகம், செய்யூரில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்

துாய்மைப் பணியாளா்களுடன் தலைமைச் செயலா் வீட்டை முற்றுகையிட்ட பாஜக எம்எல்ஏ

முன்னாள் ஊராட்சித் தலைவரைத் தாக்கி 8 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் கொள்ளை

மறைந்த சுதாகா் ரெட்டி உருவப்படத்திற்கு புதுவை இந்தியா கூட்டணி தலைவா்கள் அஞ்சலி

SCROLL FOR NEXT