வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் (கோப்புப்படம்) ANI
இந்தியா

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு கண்டனம்: மத்திய அரசு

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு கண்டனம்...

தினமணி செய்திச் சேவை

இந்திய உள்நாட்டு விவகாரங்கள் குறித்து வெளிநாட்டு தலைவா்கள் கருத்து தெரிவித்தது தொடா்பாக சம்பந்தப்பட்ட அரசுகளிடம் கண்டனத்தை பதிவுசெய்ததாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு மக்களவையில் வெளியுறவுத் துறை இணையமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘இந்திய உள்நாட்டு விவகாரங்கள், சமூக நல்லிணக்கம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து சா்வதேச ஊடகங்கள் மற்றும் தலைவா்கள் கூறும் கருத்துகளை மத்திய அரசு கவனத்தில் கொள்கிறது. இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட நாடுகளிடம் கண்டனத்தை பதிவுசெய்துள்ளோம். மேலும், தவறான பிரசாரங்களுக்கு உரிய பதிலடியும் கொடுக்கப்பட்டுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்த் தீ பரவட்டும்! பராசக்தி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகள் ஓடிடியில் வெளியீடு!

ராகுலின் கேள்விகளுக்கு பாஜகவால் பதிலளிக்க முடியுமா? - கே.சி. வேணுகோபால் கேள்வி

#savafg | பற்றிக் கொண்ட டி20 உலகக் கோப்பை தீ: விருந்தளித்த SA v AFG ஆட்டம் | T20 World Cup | #t20wc

டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்ட 9,801 பேருக்கு நாளை பணி நியமன ஆணை: முதல்வர் வழங்குகிறார்!

அமெரிக்க காவல் வாகனம் மோதி பலியான இந்திய பெண் குடும்பத்துக்கு ரூ.265 கோடி இழப்பீடு

SCROLL FOR NEXT