திருமலை ஏழுமலையான் கோயில். (கோப்புப்படம்) 
இந்தியா

அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்பு ஸ்கேனர்: இந்தியன் வங்கி ரூ.38 லட்சம் நன்கொடை!

திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்தியன் வங்கி நன்கொடை பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

திருப்பதியில் உள்ள அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 38 லட்சம் நன்கொடை அளித்துள்ளது.

இந்தியன் வங்கியின் அதிகாரி ஒருவர், இந்த நன்கொடைக்கான வரவோலையைத் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கூடுதல் செயல் அதிகாரி சி. வெங்கய்யா சௌதரியிடம் வழங்கினார்.

அலிபிரி சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பயணப் பொதி ஸ்கேனரை நிறுவுவதற்காக இந்தியன் வங்கி திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ. 37,97,508 தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று கோயில் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Bank has donated Rs 38 lakh to TTD for installing a security luggage scanner at Alipiri Check Post.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விவசாயிகள், ஏழைகளின் நலன்கள் மீதான தாக்குதல்: விபி ஜி ராம் ஜி குறித்து சோனியா காந்தி

கடனை முன்கூட்டியே அடைத்தால் சிபில் ஸ்கோர் குறையுமா?

செவிலியர்கள் போராட்டத்திற்கு காரணமே அதிமுக அரசுதான்: அமைச்சர் மா‌.சுப்பிரமணியன்

பாஜகவில் இணைந்த கமல்ஹாசன் பட நாயகி!

ஜிடி நாயுடு மேம்பாலத்தில் பள்ளி வேன் சக்கரம் கழன்று ஓடியதால் பரபரப்பு!

SCROLL FOR NEXT