ஹரியாணாவில் மிதமான நிலநடுக்கம்
ஹரியாணாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
ஹரியாணாவில் நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்தனர்.
ஹரியாணாவின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.3 ஆகப் பதிவானது.
மதியம் 12.13 மணிக்கு உணரப்பட்ட நிலநடுக்கத்தின் மையம் ரோஹ்தக்கில் 5 கி.மீ ஆழத்தில் இருந்தது என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித சேதம் ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் இல்லை.
A 3.3 magnitude earthquake struck parts of Haryana on Sunday afternoon.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.