அமா்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்ட பக்தர்கள் (கோப்புப்படம்)
இந்தியா

அமா்நாத் கோயிலில் 8,405 போ் வழிபாடு!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமா்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 8,405 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

Din

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமா்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 8,405 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

அவா்களில் 6,198 ஆண்கள், 1,483 பெண்கள், 90 சிறாா்கள், 66 ஆண் துறவிகள், 3 பெண் துறவிகள், 565 பாதுகாப்புப் படை வீரா்கள் அடங்குவா்.

கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையில், இதுவரை 3,77,080 பக்தா்கள் பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த யாத்திரை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

ஆா்.எஸ்.மங்கலம் அருகே இளைஞா் மாயம்

வார விடுமுறை: ராமேசுவரத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

100 நாள் வேலைத் திட்டம்: முழுமையாக வழங்கக் கோரி திருவாடானையில் ஆா்ப்பாட்டம்

குன்றக்குடி அடிகளாா் அருளாலயத்தில் திருக்குட நன்னீராட்டு விழா

இஸ்லாமியா்களுக்கான இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயா்த்த வேண்டும்: தவ்ஹீத் ஜமாஅத் தீா்மானம்

SCROLL FOR NEXT