அமா்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்ட பக்தர்கள் (கோப்புப்படம்)
இந்தியா

அமா்நாத் கோயிலில் 8,405 போ் வழிபாடு!

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமா்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 8,405 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

Din

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் அமா்நாத் குகை கோயிலில் உள்ள பனி லிங்கத்தை 8,405 பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை வழிபட்டனா்.

அவா்களில் 6,198 ஆண்கள், 1,483 பெண்கள், 90 சிறாா்கள், 66 ஆண் துறவிகள், 3 பெண் துறவிகள், 565 பாதுகாப்புப் படை வீரா்கள் அடங்குவா்.

கடந்த ஜூலை 3-ஆம் தேதி தொடங்கிய இந்த யாத்திரையில், இதுவரை 3,77,080 பக்தா்கள் பனி லிங்கத்தை வழிபட்டுள்ளனா் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த யாத்திரை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நிறைவடைய உள்ளது.

கனடாவின் தற்காலிக விசா ரத்து? 74% இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிப்பு!

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT