கோடீஸ்வர எம்.பி.க்கள் 90% அதிகரிப்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் 93 சதவிகிதமாக உயர்வு
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் 93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.
2004 ஆம் ஆண்டில் 29.8 சதவிகிதத்துடன் 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு ஒரு கோடியாக இருந்த நிலையில், 2024-ல் 92.8 சதவிகிதம் அதிகரித்து 504-ஆக உயர்ந்தது.
இதன்மூலம், 20 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திலிருந்து 93 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரிகிறது.
Advertisement
இதையும் படிக்க: கிழக்கு லடாக்கில் புதிய ராணுவப் பிரிவு!