முகப்பு
இந்தியா

கோடீஸ்வர எம்.பி.க்கள் 90% அதிகரிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் 93 சதவிகிதமாக உயர்வு

Updated On : 27 மார்ச் 2025, 10:28 pm IST
- ENS
பகிர்:

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை, 20 ஆண்டுகளில் 93 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

2004 ஆம் ஆண்டில் 29.8 சதவிகிதத்துடன் 153 எம்.பி.க்களின் சொத்து மதிப்பு ஒரு கோடியாக இருந்த நிலையில், 2024-ல் 92.8 சதவிகிதம் அதிகரித்து 504-ஆக உயர்ந்தது.

இதன்மூலம், 20 ஆண்டுகளில் 30 சதவிகிதத்திலிருந்து 93 சதவிகிதம் உயர்ந்துள்ளது தெரிகிறது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments