திருப்பதியில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
திருமலை திருப்பதிக்கு வருகை தந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று பின்னர் தரிசனத்திற்காக அழைத்துச் சென்றனர்.
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
"இன்று அதிகாலை சுப்ரபாத சேவையின் போது முகேஷ் அம்பானி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்காக அழைத்துச் சென்றனர்," என்று அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறினார்.
Advertisement
Advertisement
தரிசனத்திற்குப் பிறகு, அர்ச்சகர்கள் அவருக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கி கௌரவித்தனர்.
மேலும் ரங்கநாயக்குலா மண்டபத்தில் இறைவனின் பிரசாதங்களையும் வழங்கினர்.
Reliance Group Chairman Mukesh Ambani on Sunday offered prayers at Lord Venkateswara temple in Tirumala, a temple official said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.