திருப்பதியில் முகேஷ் அம்பானி சாமி தரிசனம்
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை சாமி தரிசனம் செய்தார்.
திருமலை திருப்பதிக்கு வருகை தந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று பின்னர் தரிசனத்திற்காக அழைத்துச் சென்றனர்.
3 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
"இன்று அதிகாலை சுப்ரபாத சேவையின் போது முகேஷ் அம்பானி வெங்கடேஸ்வரரை தரிசனம் செய்தார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்காக அழைத்துச் சென்றனர்," என்று அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் கூறினார்.
Advertisement
Advertisement
தரிசனத்திற்குப் பிறகு, அர்ச்சகர்கள் அவருக்கு பட்டு வஸ்திரங்களை வழங்கி கௌரவித்தனர்.
மேலும் ரங்கநாயக்குலா மண்டபத்தில் இறைவனின் பிரசாதங்களையும் வழங்கினர்.
summary