ரயில் நிலைய நடைமேடை 
இந்தியா

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் -வடக்கு ரயில்வே

வடக்கு ரயில்வேயால் நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம்...

இணையதளச் செய்திப் பிரிவு

தீபாவளி மற்றும் சத் பூஜை விடுமுறையையொட்டி நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. அக். 15 - 28 வரையிலான காலகட்டத்தில் திரளான பயணிகள் ரயில் நிலையங்களுக்கு வருகை தருவார்கள் என்பதைக் கருதி கூட்ட நெரிசல் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறாமலிருக்க இந்த நடவடிக்கையை வடக்கு ரயில்வே எடுத்துள்ளது.

இதையடுத்து, புது தில்லி, ஓல்டு தில்லி, ஹஸ்ரத் நிஜாமுதீன், ஆனந்த் விஹார், காஜியாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நடைமேடை டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Northern Railway stops sale of platform tickets from Oct 15 to 28

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மழைக்காலத்தில் மட்டுமே பாகிஸ்தானுக்கு நதி நீா்: மத்திய அரசு

ஆரணியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

திராவக வீச்சு வழக்கு 16 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது வெட்கக்கேடு: உச்சநீதிமன்றம் கருத்து

கனகப்பபுரம் அரசுப் பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

கடமைப் பாதை போராட்டம்: 4 பேருக்கு 7 நாள்கள் நீதிமன்றக் காவல்

SCROLL FOR NEXT