மேற்கு வங்கத்திற்கு ஏப். 23 , 29-ல் வாக்குப்பதிவு!
மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு...
மேற்கு வங்கத்திற்கு இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று (மார்ச் 15) அறிவித்தார்.
இதன்படி, மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23 ஆம் தேதி முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 29ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.