முகப்பு
தற்போதைய செய்திகள்

காரைக்கால் கடலில் குளிக்கச் சென்ற வாலிபர்கள் 2பேர் மாயம்

காரைக்கால், டிச.1: கடலுக்குள் குளிக்கச் சென்ற இரு வாலிபர்கள் கடலில் மாயமானார்கள். அவர்களைத் தேடும் பணியில் காரைக்கால் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் பகுதிக்கு  சுற்றுலா  வந்த அவர்கள் இருவரு

Updated On : 28 டிசம்பர், 2023 at 7:17 PM
பகிர்:

காரைக்கால், டிச.1: கடலுக்குள் குளிக்கச் சென்ற இரு வாலிபர்கள் கடலில் மாயமானார்கள். அவர்களைத் தேடும் பணியில் காரைக்கால் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால் பகுதிக்கு  சுற்றுலா  வந்த அவர்கள் இருவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என்று தெரிகிறது. இவர்கள் குறித்த விவரங்களையும் போலீஸார் விசாரத்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →