காரைக்கால் கடலில் குளிக்கச் சென்ற வாலிபர்கள் 2பேர் மாயம்
காரைக்கால், டிச.1: கடலுக்குள் குளிக்கச் சென்ற இரு வாலிபர்கள் கடலில் மாயமானார்கள். அவர்களைத் தேடும் பணியில் காரைக்கால் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். காரைக்கால் பகுதிக்கு சுற்றுலா வந்த அவர்கள் இருவரு
காரைக்கால், டிச.1: கடலுக்குள் குளிக்கச் சென்ற இரு வாலிபர்கள் கடலில் மாயமானார்கள். அவர்களைத் தேடும் பணியில் காரைக்கால் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
காரைக்கால் பகுதிக்கு சுற்றுலா வந்த அவர்கள் இருவரும் கும்பகோணத்தைச் சேர்ந்த வாலிபர்கள் என்று தெரிகிறது. இவர்கள் குறித்த விவரங்களையும் போலீஸார் விசாரத்து வருகின்றனர்.