மதுரை, நவ.23: மதுரையில் இலங்கை இந்துமக்கள் பாதுகாப்புப் பேரவை அமைப்பின் கருத்தரங்கு இன்று தொடங்கியது. முன்னதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சென்று அமைப்பின் கொடி முதலியவற்றை வைத்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகளைச் செய்தனர். இந்தக் கருத்தரங்கில், பிரமோத் முத்தாலிக், அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.