மதுரை, அக்.2: மதுரையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் பிரசாரத்துக்குச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்த கட்டுப்பாடுகளை மீறியதற்காக மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.