தற்போதைய செய்திகள்

மதுரையில் பிரேமலதா உள்பட தேமுதிகவினர் மீது வழக்கு பதிவு

மதுரை, அக்.2: மதுரையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் பிரசாரத்துக்குச் சென்றதாக குற்றம் சாட்டப

ஜெயப்பாண்டி

மதுரை, அக்.2: மதுரையில் தேர்தல் விதி மீறல் தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் உள்பட தேமுதிகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான வாகனங்களில் பிரசாரத்துக்குச் சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியிருந்த கட்டுப்பாடுகளை மீறியதற்காக மதுரையில் வழக்கு பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT