தற்போதைய செய்திகள்

காரைக்காலில் கல்லூரி 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து மாணவி பலி

காரைக்கால், அக்.14: காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி முதலாண்டு பயிலும் மாணவி மெகபூப் நிஷா (வயது19). இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தவர் வகுப்புக்குச் செல்லும்போது இரண்டா

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்கால், அக்.14: காரைக்கால் ஔவையார் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிஎஸ்சி முதலாண்டு பயிலும் மாணவி மெகபூப் நிஷா (வயது19). இன்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு வந்தவர் வகுப்புக்குச் செல்லும்போது இரண்டாவது மாடியிலிருந்து தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர் உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவருடைய தந்தை சவுதியில் வேலை பார்த்து வருகிறார்.

தகவல் கேள்விப்பட்ட புதுவை அமைச்சர் ராஜவேல் உடனே மருத்துவமனைக்குச் சென்று உறவினர் மற்றும் மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”5 தொகுதிகளைக் கேட்டுள்ளோம்!” காதர் மொகிதீன் தகவல்! | DMK

துரந்தர் - டாக்ஸிக்... தாவீது - கோலியாத்... ராம் கோபால் வர்மாவின் 10 உண்மைகள்!

சிலம்பரசனை இயக்கும் டியூட் இயக்குநர்?

உலக கிரிக்கெட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்த விரும்புகிறேன்: ஸ்மிருதி மந்தனா

மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்!

SCROLL FOR NEXT