முகப்பு
தற்போதைய செய்திகள்

நாகப்பட்டினத்தில் புயல் எச்சரிக்கை

நாகப்பட்டினம், அக்.19:  நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் கரையோரப் பகுதிகளில் புயல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1 ம் எண் புயல் எச்சர

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:51 PM
பகிர்:

நாகப்பட்டினம், அக்.19:  நாகப்பட்டினம் துறைமுகம் மற்றும் கரையோரப் பகுதிகளில் புயல் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நாகப்பட்டினம் துறைமுகத்தில் 1 ம் எண் புயல் எச்சரிக்கை ஏற்றப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →