தற்போதைய செய்திகள்

மதுரை திருமங்கலம் அருகே பஸ் கவிழ்ந்து 40 பேர் படுகாயம்

மதுரை, அக்.31: மதுரை திருமங்கலம் அருகே குண்டாற்றுப் பாலத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, தி

ஜெயப்பாண்டி

மதுரை, அக்.31: மதுரை திருமங்கலம் அருகே குண்டாற்றுப் பாலத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் 40 பேர் காயமடைந்தனர்.

மதுரையில் இருந்து சிவகாசி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து, திருமங்கலம் குண்டாற்றுப் பாலத்தருகே வந்தபோது, இருசக்கர வாகனம் ஒன்றின் மீது மோதாமல் இருக்க வண்டியைத் திருப்பிய போது, கட்டுப்பாடு இழந்த பஸ் ஆற்றுப் பாலத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் சுமார் 40 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

காயமடைந்தவர்கள் உடனடியாக மதுரை அரசு பொதுமருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT