முகப்பு
தற்போதைய செய்திகள்

லாரி-பைக் மோதல்: 3 பேர் பலி

ஈரோடு, ஏப்.10: ஈரோடு - கரூர் சாலையில் சோழகாளிப்பாளையம் என்னும் இடத்தில், இன்று காலை பைக் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில், பைக்கில் பயணம் செய்த இருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இத

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

ஈரோடு, ஏப்.10: ஈரோடு - கரூர் சாலையில் சோழகாளிப்பாளையம் என்னும் இடத்தில், இன்று காலை பைக் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில், பைக்கில் பயணம் செய்த இருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.