லாரி-பைக் மோதல்: 3 பேர் பலி
ஈரோடு, ஏப்.10: ஈரோடு - கரூர் சாலையில் சோழகாளிப்பாளையம் என்னும் இடத்தில், இன்று காலை பைக் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில், பைக்கில் பயணம் செய்த இருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இத
ஈரோடு, ஏப்.10: ஈரோடு - கரூர் சாலையில் சோழகாளிப்பாளையம் என்னும் இடத்தில், இன்று காலை பைக் மீது லாரி மோதி விபத்துக்கு உள்ளானதில், பைக்கில் பயணம் செய்த இருவர் உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.