கேரளாவுக்கு கடத்தப்பட்ட 2 1/2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பொள்ளாச்சி, ஏப்.18: பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் மீனாட்சிபுரம் சாவடியில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது,. பயணிகள் பயணம் செய்யக்கூடிய டெம்போ டிராவலர் வண்டியில் இரண்டரை
பொள்ளாச்சி, ஏப்.18: பொள்ளாச்சி அருகே கேரள எல்லையில் மீனாட்சிபுரம் சாவடியில் கேரளாவுக்குக் கடத்தப்பட்ட ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது,.
பயணிகள் பயணம் செய்யக்கூடிய டெம்போ டிராவலர் வண்டியில் இரண்டரை டன் ரேஷன் அரிசியை கேரளாவுக்குக் கடத்திச் சென்றுள்ளனர். பொள்ளாச்சி சிவில் சப்ளைஸ் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது, வண்டியை அப்படியே விட்டுவிட்டு கடத்தல்காரர்கள் தப்பி ஓடி விட்டனர். இதை அடுத்து வேனுடன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது.