தற்போதைய செய்திகள்

ராசிபுரம் அருகே தனியார் பஸ்- நூற்பாலை வேன்மோதல்: 10 பேர் பலி

நாமக்கல், ஏப்.19: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் செல்லும் சாலையில்  தனியார் பஸ் ஒன்றுடன் தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று காலை மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 10 பேர்

தமிழ்ச்செல்வன்

நாமக்கல், ஏப்.19: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே வெண்ணந்தூர் செல்லும் சாலையில்  தனியார் பஸ் ஒன்றுடன் தனியார் நூற்பாலைக்குச் சொந்தமான வேன் ஒன்று இன்று காலை மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். பலர் காயமடைந்தனர். உடனடியாக மீட்புக் குழுவினர் அந்த இடத்துக்கு விரைந்தனர். போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகாரில் நாற்காலியில் மறைத்துவைத்து மது கடத்தல்! சோதனையில் அதிர்ச்சி!

நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம்

திருப்பூர் சதி! தமிழக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை

கங்கனாவுடன் என்ன பிரச்னை? தாப்ஸி விளக்கம்!

SCROLL FOR NEXT