முகப்பு
தற்போதைய செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்: காரைக்காலில் வாக்குப் பதிவு

காரைக்கால், ஏப்.22: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் காரைக்கால் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர். காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வ

Updated On : 2 ஜனவரி, 2024 at 3:37 PM
பகிர்:

காரைக்கால், ஏப்.22: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் காரைக்கால் பகுதி மக்கள் ஆர்வத்துடன் வாக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

காரைக்கால், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்காளர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்துவருகின்றனர். காரைக்காலில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் மட்டும் 441 வாக்குகள் உள்ளன. காலை முதலே வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும்.

முழு கட்டுரையைப் படிக்க →