தற்போதைய செய்திகள்

மதுரை மருத்துவமனையில் கைவிடப்பட்ட ஆண் சிசு மீட்பு

மதுரை, ஆக. 4: மதுரை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன நிலையில் ஆண் சிசு ஒன்று தாயால் தனியாகத் தவிக்க விடப்பட்டு இருந்தது. கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்தக் குழந்தையை போலீஸார் மீட்டு தகுந

ஜெயப்பாண்டி

மதுரை, ஆக. 4: மதுரை அரசு பொது மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன நிலையில் ஆண் சிசு ஒன்று தாயால் தனியாகத் தவிக்க விடப்பட்டு இருந்தது. கைவிடப்பட்ட நிலையில் இருந்த அந்தக் குழந்தையை போலீஸார் மீட்டு தகுந்த பாதுகாப்பு மற்றும் மருத்துவ ஏற்பாடுகளைச் செய்தனர். அப்போது, சிசுவின் முதுகுப் பகுதியில் கட்டி ஒன்று இருந்ததால், தாய் அந்த சிசுவை கைவிட்டுச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பூரில் விஜய் போட்டியிட தவெக செயல்வீரா்கள் கூட்டத்தில் தீா்மானம்!

திமுகவின் தொகுதிப் பங்கீடுக் கணக்கு!

விஜய் நிா்வாகிகள் சந்திப்புக் கூட்டம்: வேலூா் அகரம்சேரியில் பிரம்மாண்ட ஏற்பாடு!

மாநில தோ்தல் ஆணையங்களுடன் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த தில்லியில் தேசிய மாநாடு!

காங்கிரஸ் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்!

SCROLL FOR NEXT