பிஆர்பி கிரானைட் நிறுவனம் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு
மதுரை, ஆக., 20 : மதுரை மேலூர் அருகே கீழவலவில் உள்ள வேம்பக்குடி கண்மாயில் இருந்து ஏராளமான அளவில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக பிஆர்பி எக்ஸ்போர்ட் கிரானைட் நிறுவனம் மீது மேலும் ஒரு வழக்கினை கீ
மதுரை, ஆக., 20 : மதுரை மேலூர் அருகே கீழவலவில் உள்ள வேம்பக்குடி கண்மாயில் இருந்து ஏராளமான அளவில் கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக பிஆர்பி எக்ஸ்போர்ட் கிரானைட் நிறுவனம் மீது மேலும் ஒரு வழக்கினை கீழவலவு காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கீழவலவு கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.