முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் 3 நாட்களாக மின்தடை : பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஆக., 23 : ஈரோடு மாவட்டம் பாரதிநகரில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,  மின்வாரம் வழங்கக் கோரி ஈரோடு மண்டல முதன்மை பொறியாளர் அலுவலகத்தை

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:36 PM
பகிர்:

ஈரோடு, ஆக., 23 : ஈரோடு மாவட்டம் பாரதிநகரில் கடந்த 3 நாட்களாக மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில்,  மின்வாரம் வழங்கக் கோரி ஈரோடு மண்டல முதன்மை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100க்கும் அதிகமான  மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பொது மக்களிடம் போலிஸார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.