முகப்பு
தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் அடுத்த முறைகேடு புகார்: ரூ.200 கோடிக்கு கொப்பரை மோசடி

ஈரோடு, ஆக.24: ஈரோட்டில் ஈமு கோழிப் பண்ணை மோசடி கிளப்பிய பரபரப்பு ஓய்வதற்குள், அடுத்த முறைகேடு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. இன்று 200க்கும் மேற்பட்டோர் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஆஜரா

Updated On : 2 ஜனவரி, 2024 at 6:37 PM
பகிர்:

ஈரோடு, ஆக.24: ஈரோட்டில் ஈமு கோழிப் பண்ணை மோசடி கிளப்பிய பரபரப்பு ஓய்வதற்குள், அடுத்த முறைகேடு அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

இன்று 200க்கும் மேற்பட்டோர் ஈரோடு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஆஜராகி, ரூ.200 கோடிக்கு முறகேடு நடந்துள்ளதாக கொப்பரைப் பண்ணை உரிமையாளர்கள் பேரில் புகார் கொடுத்துள்ளனர். திருப்பூர், திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் இந்தப் புகாரைக் கொடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.